• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாக​வுள்ள காற்​றழுத்​த தாழ்​வுப் பகு​தி​யால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடகிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்​கம் மற்​றும் அதையொட்​டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வியது. இது இன்று வலுகுறையக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *