• September 23, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: கடந்த எட்டு ஆண்டுகளாக தவறான ஜிஎஸ்டி வரியால் மத்திய பாஜக அரசு மக்களை கொள்ளையடித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார்.

ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 8 ஆண்டுகளாக தவறான ஜிஎஸ்டியை விதித்து நாடு கொள்ளையடிக்கப்பட்டது. வணிகங்கள் அழிக்கப்பட்டன, சாதாரண மக்களின் வருமானம் மிகவும் குறைந்து போனது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *