• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலை​வ​ராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்​சி​யாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் உரை குறித்த புத்தக வெளீ​யீட்டு விழா​வில் நேற்று கலந்து கொண்​டார். குடியரசு துணைத் தலை​வர்​களாக இருந்த எம்​.வெங்​கையா நாயுடு மற்​றும் ஜெகதீப் தன்​கர் ஆகியோரும் தங்​களது பதவிக்​காலத்​தில் பிரதமர் மோடி குறித்த புத்​தகங்​களை வெளி​யிட்​டுள்​ளனர்.

மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகம் டெல்​லி​யில் நேற்று ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி உரை தொடர்​பான புத்​தகங்​களை குடியரசு துணைத் தலை​வர் ராதாகிருஷ்ணன் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தியா மீது 50% வரி விதித்​தா​லும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்​பர் என பாராட்டி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *