• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு சமூகநீதி விடு​தி​களில் மாணவர்​களை கட்​டாய மதமாற்​றம் செய்​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோவி​லில் இயங்​கிவரும் ஆதி​தி​ரா​விடர் சமூகநீதி விடு​தி​யில், விடுதி காப்​பாளினி​யாகப் பணி​யாற்றி வரும் லட்​சுமி என்​பவர், விடுதி மாணவி​களை மதமாற்​றத்​துக்​குக் கட்​டாயப்​படுத்​து​வ​தாக​வும், மறுப்​பவர்​களை வன்​கொடுமை செய்​வ​தாக​வும், குளியலறை மற்​றும் கழி​வறை பயன்​பாட்​டில் மாணவி​களுக்​குப் பாரபட்​சம் காட்​டு​வ​தாக​வும், உணவுப்​பொருட்​களில் ஊழல் செய்​வ​தாக​வும் அதிர்ச்​சித் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *