• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக சுகா​தா​ரத் துறை சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், அரசு செவிலியர் பயிற்சி பள்​ளி​யில் படித்​தவர்​களை, 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்​யப்​பட்​டு, அதற்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். அப்​போது தமிழ்​நாடு அரசு டாக்​டர்​கள் சங்​கம், தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கம், நர்​ஸ்​கள் பொதுநல சங்​கம், தமிழ்​நாடு அரசு கிராமப் பகுதி சமு​தாய சுகா​தார செவிலியர் சங்​கம் ஆகிய சங்​கங்​களின் சார்​பில் அதன் நிர்​வாகி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்​து நன்றி தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *