• September 22, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சவுந்திரபாண்டியனின் 133-வது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரத்ததானம் செய்தோருக்குச் சான்றிதழ் வழங்கினார்.

அதன்பின், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 2-வது இடம் யாருக்கு என்பதில் திமுக, தவெக இடையே போட்டி நிலவுகிறது. டிசம்பருக்கு பின் தமிழகத்தில் அதிமுக அலை உருவாகும். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை கூட்டணிக்கு வலுச் சேர்க்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *