• September 22, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் பிஹார் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று கூறிய​தாவது: ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்​கான அரசின் நலத்​திட்​டங்​கள் கிராம மக்​களைச் சென்​றடைய உறு​துணை​யாக இருக்​கும் விகாஸ் மித்​ராக்​களுக்கு கையடக்க கணினி (டேப்​லட்) வாங்க ஒரு முறை நிதி​யுத​வி​யாக ரூ.25 ஆயிரம் வழங்​கப்​படும்.

பல்​வேறு நலத்​திட்​டங்​களின் பயனாளர் விவரங்​களை சேமித்து வைக்​க​வும் பணியை திறம்பட செய்​ய​வும் டேப்​லட் உதவி​யாக இருக்​கும். இதன்​மூலம் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயனடைவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *