• September 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாட்​டின் சிறந்த நிர்​வாகத்​துக்கு குடிமைப் பணி​யாளர்​கள் தான் முது​கெலும்பு என்று கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் புதிய வளாகம் திறப்பு விழா​வில் முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் தெரி​வித்​துள்​ளார்.

கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் 12-வது ஆண்டு தொடக்க விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் கலந்​து​கொண்​டு, சென்னை அண்ணா நகர் மற்​றும் தஞ்​சாவூரில் கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் புதிய வளாகங்​களை திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *