• September 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மும்​பை-அகம​தா​பாத் புல்​லட் ரயில் பாதை திட்​டத்​தில் மகா​ராஷ்டிர மாநிலம், தானே மாவட்​டத்​தில் உள்ள ஷில்​பட்​டா, நவி மும்​பை​யில் உள்ள கன்​சோலி இடையி​லான 4.88 கி.மீ. நீள சுரங்​கப்​பாதை நேற்று தோண்டி முடிக்​கப்​பட்​டது.

இதன்​மூலம் இத்​திட்​டத்​தில் ஒரு முக்​கிய மைல் கல் எட்​​டப்​பட்​டது. ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் முன்​னிலை​யில் இறுதி அகழ்​வுப் பணி நடை​பெற்​றது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *