• September 21, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​தி​யபிரதேசத்​தில் பன்னா வைரச் சுரங்​கம் மிக​வும் பிரபல​மானது. தரமான வைரங்​கள் கொண்ட உலகின் இரண்​டாவது பெரிய சுரங்​கம் இது​வாகும்.

இங்கு 8 மீட்​டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்​கு ஏலம் விடப்​படு​கிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலு​வல​கத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும். இங்கு 3 மாதங்​களுக்கு ஒரு​முறை வைர ஏலம் நடை​பெறும். இதில் நாடு முழு​வ​தி​லும் இருந்து வைர வியா​பாரி​கள் பங்​கேற்​கின்​றனர். ஏலத்​தொகை​யில் 11% ராயல்​டி, 1% டிடிஎஸ் என மொத்​தம் 12% கழிக்​கப்​பட்டு எஞ்​சிய தொகை அதை கண்​டெடுத்​தவருக்கு தரப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *