• September 21, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார்.

தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு அறிவிக்​கப்​பட்ட நூற்​றாண்டு நிறைவு கருத்​தரங்​கம் மதுரை விராட்​டிபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநில செயற்​குழு உறுப்​பினர் ச.தமிழ்ச்​செல்​வன் தலைமை வகித்​தார். மாநிலத் தலை​வர் மதுக்​கூர் ராமலிங்​கம் முன்​னிலை வகித்​தார். சிந்​து​வெளி ஆய்​வாள​ரும், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான ஆர்​.​பால​கிருஷ்ணன், சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஆதவன் தீட்​சண்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *