• September 21, 2025
  • NewsEditor
  • 0

கொச்சி: கேரளா​வின் குட்​டிப்​புரத்தை சேர்ந்​தவர் சைதல​வி. முஸ்​லிம் மதத்தை சேர்ந்த பார்​வையற்ற இவர் மசூ​தி​களில் யாசகம் பெற்று வாழ்ந்து வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திரு​மணம் செய்​தார். இதன்​பிறகு 2-வது திரு​மணம் செய்து கொண்​டார். தற்​போது 3-வது திரு​மணத்​துக்கு தயா​ரா​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவ​னாம்​சம் கோரி கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசா​ரித்​தார். ஜூபைரியா நீதி​மன்​றத்​தில் கூறும்​போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்​தில் ரூ.25,000 -க்​கும் அதி​க​மாக வரு​வாய் ஈட்​டு​கிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவ​னாம்​ச​மாக வழங்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *