• September 21, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகு​தி​யில் பதற்றம் நில​வு​கிறது.

தென்​காசி மாவட்​டம் சுரண்டை அரு​கே​யுள்ள கள்​ளம்​புளி குளத்​துக்கு கருப்​பாநதி அணை​யில் இருந்து தண்​ணீர் வரு​கிறது. இந்​தக் குளம் நிரம்​பிய பின்​னர், அரு​கில் உள்ள குலை​யனேரி குளத்​துக்கு தண்​ணீர் செல்​வது வழக்​கம். கள்​ளம்​புளி குளத்தை நம்பி 48 ஏக்​கர் நஞ்​சை, 500 ஏக்​கர்புஞ்சை நிலங்​கள் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *