• September 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்​வால் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மனை​வி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது.

ஆந்​திர முதல்​வரும் தெலுங்கு தேசம் கட்​சித் தலை​வரு​மான சந்​திர பாபு நாயுடு குடும்​பத்​துக்கு சொந்​த​மான ஹெரிடேஜ் புட்ஸ் நிறு​வனம் ஹைத​ரா​பாத்தை தலை​மையக​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. தென்​னிந்​தி​யா​வின் முன்​னணி பால் பொருட்​கள் தயாரிப்பு நிறு​வனங்​களில் ஒன்​றாக திகழ்​கிறது. பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி​யாக உள்​ளது. சந்​திர​பாபு நாயுடு மனைவி புவனேஸ்​வரி நாரா வசம் 2.26 கோடி பங்​கு​கள் (24.37%) உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *