• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் தொழில்​துறை வரலாறு காணாத வளர்​ச்சிகண்​டுள்​ளது. பல தொழில்​பிரிவு​கள், குறிப்​பாக எலெக்ட்​ரானிக்​ஸ், வாகன உதிரி​பாகங்​கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *