• September 21, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணங்​கள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக இந்து அற நிலை​யத்​துறை அறி​வித்​துள்​ளது. இந்த முடிவை பாஜக கடுமை​யாக விமர்​சித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் இந்து அறநிலை​யத்​துறை அமைச்​சகத்​தின்​கீழ் 34,566 கோயில்​கள் உள்​ளன. இதில் ஏ பிரி​வில் உள்ள 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணம் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக அற நிலை​யத்​துறை இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *