• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் மோச​மான ஆட்சி நடந்து கொண்​டிருப்​ப​தால் விஜய்​யின் தாக்​குதல் திமுக மீது மட்​டுமே இருக்க வேண்​டும் என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: காசா​வில் நடக்​கும் பிரச்​சினைக்கு பிரதமர் மோடி​தான் காரணம் எனச் சொல்லி மிக​வும் கீழ்த்​தர​மான அரசி​யலை சிலர் செய்து கொண்​டிருக்​கிறார்​கள். இலங்​கை​யில் தமிழர்​கள் கொல்​லப்​பட்ட போது அவர்​கள் எங்கு சென்​றார்​கள். கள்​ளக்​குறிச்​சி​யில் சாரா​யம் குடித்து இறந்​தார்​களே அப்​போது எங்கே போனார்​கள்?இதை பற்​றியெல்​லாம் அவர்​கள் கவலைப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *