• September 21, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால் விடுத்​தார்.

நாகை புத்​தூர் அண்ணா சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள் மத்​தி​யில் தவெக தலை​வர் விஜய் நேற்று பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மீன் ஏற்​றும​தி​யில் 2-வது இடத்​தில் இருக்​கும் நாகை​யில், நவீன வசதி​யுடன் மீன்​களை பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள் இல்​லை. மீனவ மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *