• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அக்​டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழு​வதும் யாத்​திரை மேற்​கொள்கிறார். இதற்​கான ஏற்​பாடு​களைத் திட்​ட​மிட மாநில பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்​கொள்ள அனைத்து கட்​சிகளும் தீவிர​மாக களப்​பணி​யாற்றி வரு​கின்​றன. குறிப்​பாக, அதி​முக, பாமக, தேமு​திக, நாதக, தவெக ஆகிய கட்சி தலை​வர்​கள் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு மக்​கள் சந்​திப்பை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பாஜக​வும் யாத்​திரை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *