• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-​முகமது கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி ஒப்​புதலை தொடர்ந்​து, முரித்கே பகு​தி​யில் இருந்த ‘மர்​காஷ்-இ-தொய்​பா’ முகாம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தரைமட்​ட​மான​தாக லஷ்கர் கமாண்​டர் குவாசிம் தற்​போது கூறி​யுள்​ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி அன்​று, லஷ்கர் பிரிவு தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை மேற்​கொண்​டது. இதில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. ஆனால், இதை பாகிஸ்​தான் மறுத்து வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *