• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் ரூ.105 கோடி மதிப்​பில் நடந்​துள்ள இன்​சூரன்ஸ் மோசடிகள் தொடர்​பாக இன்​சூரன்ஸ் நிறு​வனங்கள் அளித்​துள்ள 467 புகார்​கள் மீது உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து சிறப்பு புல​னாய்​வுக் குழு​வுக்கு அனுப்ப போலீஸாருக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஒரு விபத்​துக்கு பல்​வேறு நீதி​மன்​றங்​களில் இன்​சூரன்ஸ் கோரி வழக்கு தொடர்ந்து முறைகேட்டில் ஈடு​பட்​டது உள்​ளிட்ட மோசடிகள் தொடர்​பான வழக்கு விசா​ரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நடந்​தது. அப்​போது இன்​சூரன்ஸ் நிறு​வனம் தரப்​பில், “இன்​சூரன்ஸ் நிறு​வனங்​களிடம் ரூ.105 கோடி மோசடி தொடர்​பாக அளிக்​கப்​பட்​டுள்ள 467 புகார்​கள் மீது இது​வரை போலீ​ஸார் எப்​ஐஆர் பதிவு செய்​ய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *