• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காங்​கிரஸ் நடத்​தும் போராட்​டங்​களுக்கு ரூ.100 கொடுத்து பெண்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர் என்று பாஜக எம்.பி.​யும் நடிகை​யு​மான கங்​கனா ரனாவத் கூறி வரு​கிறார். மேலும், டெல்லி விமான​நிலை​யத்​தில் பெண் சிஆர்​பிஎப் வீராங்​கனை ஒருவர் கங்கனாவை அறைந்​தார்.

நடிகை கங்​கனா ரனாவத் தமிழகத்​துக்கு வந்​தால், அவர் மீது சுமத்​தப்​பட்ட அவதூறு வழக்​கு​களை நினைவு கூர்ந்து அவர் “அறையப்பட வேண்​டும்” என்று தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் கே.எஸ். அழகிரி அண்​மை​யில் கூறி​யிருந்​தார். பாஜக எம்​.பி.யை அவ்​வாறு இவர் விமர்​சித்​திருப்​பது அரசி​யல் வட்​டாரங்​களில் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *