• September 20, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிறு​வனத்​தின் நிறு​வனர் மற்​றும் முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக், தண்​ணீரில் இருந்து ஹைட்​ரஜன் எரி​வா​யுவை பிரித்​தெடுத்​து, சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்கு பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்​தைக் கண்​டறிந்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *