• September 20, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *