• September 20, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை தவெக மாநாட்​டின்​போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்​சம் வாக​னங்​கள் சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஏஆர்​.ஜெயருத்​ரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மதுரை மாவட்​டம் கப்​பலூர் முதல் உத்​தங்​குடி வரையி​லான 31.2 கிலோமீட்​டர் தொலைவு சாலை வழி​யாக, தென் மாவட்​டங்​களில் இருந்து வரும் வாக​னங்​கள் சென்​னை, திருச்சி உள்​ளிட்ட நகரங்​களுக்​குச் செல்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *