• September 19, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர்.

பிஹார் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் தேதி ஓரிரு வாரங்​களில் அறிவிக்​கப்பட உள்​ளது. இதையடுத்​து, அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம், அரசி​யல் கட்​சிகள் இடையி​லான தொகுதி உடன்​பாடு குறித்து பேச்​சு​வார்த்தை சூடு​பிடித்​துள்​ளது. பிஹாரில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நிதிஷ் குமார் தலை​மையி​லான ஐக்​கிய ஜனதா தளம் இடம்​பெற்​றிருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *