• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாலத்​தீ​வில் உள்ள இந்​திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்​தீவு அரசின் வேண்​டு​கோளின் பேரில் 50 மில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​புள்ள கரு​வூல பத்​திரங்​களை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடு மீண்டும் ஓராண்​டுக்கு நீட்​டிக்​கப்​பட்​டது.

மார்ச் 2019 முதல் இந்​திய அரசு இது​போன்ற பல கரு​வூல பத்​திரங்​களை வாங்​கு​வதன் மூலம் ஆண்​டு​தோறும் மாலத்​தீவுக்கு வட்டி இல்லா நிதி உதவியை தொடர்ச்​சி​யாக வழங்கி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *