• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனைத்​திந்​திய முஸ்​லிம் தனிநபர் சட்ட வாரி​யத்தின் ஒருங்​கிணைப்​பாளர் இப்னு சஊத், அதன் உறுப்​பினர் மற்​றும் மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா ஆகியோர் அறி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: வக்பு திருத்​தச் சட்​டம் தொடர்​பான வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தீர்ப்​பில்,மத்​திய வக்பு குழு​மத்​தின் உறுப்​பினர்​களில் அதி​கபட்​சம் 4 முஸ்லிம் அல்​லாதோர், மாநில வக்பு வாரி​யங்​களில் அதி​கபட்​சம் 3 முஸ்​லிம் அல்​லாதோர் இருக்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *