• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன.

கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *