• September 19, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

ஆந்​தி​ரா​வில் கடந்த ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்​த​தாக சிறப்பு ஆய்​வுக் குழு​வின் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இது தொடர்​பாக இது​வரை 29 பேரை குற்​ற​வாளி​யாக​வும், 19 நிறு​வனங்​களுக்கு இதில் தொடர்​புடைய​தாக​வும் சிறப்​புக் குழு குற்​றப்​பத்​திரி​கையை சமர்ப்​பித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *