• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பனை மரத்தை வெட்​டும்​போது மாவட்ட ஆட்​சி​யரிடம் அனு​மதி பெறு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து வேளாண்​துறை வெளி​யிட்ட அரசாணை​ விவரம்: சட்​டப்​பேர​வை​யில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதி​நிலை அறிக்​கையை அமைச்​சர் தாக்​கல் செய்​யும்​போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்​க​வும், செங்​கல் சூளை​களுக்கு பயன்​படுத்​தும் செயலைத் தடுக்​க​வும் அரசால் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும். தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை​யில் பனைமரங்​களை வெட்​டு​வதற்​கு, மாவட்ட ஆட்​சி​யர் அனு​மதி கட்​டாய​மாக்​கப்​படும்” என அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *