• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் பிற​மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபி-க்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

குற்​றங்​கள் நடை​பெறாத மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்க வேண்​டும் என முதல்​வர் மு.க.ஸ்​டாலின் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *