
சென்னை: குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் பிறமாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரம் டிஜிபி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.