• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்பு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்​பின் அகில இந்​திய தலை​வர் சி.கே.​பார​தி, பொதுச்​செய​லா​ளர் சாவா ரவி, துணைத் தலை​வர் அ.ம​யில், செய​லா​ளர் அ.மாய​வன், செயற்​குழு உறுப்​பினர் செ.​நா.ஜ​னார்த்​தனன் ஆகியோர் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் உச்​சநீ​தி​மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பு குறித்​தும், கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தின் பிரிவு 23-ஐ திருத்​து​வது குறித்​தும் மறுஆய்வு மனு தாக்​கல் செய்ய பிரதமர் மற்​றும் மத்​திய கல்வி அமைச்​சரிடம் கோரிக்கை மனு சமர்ப்​பி்க்​கப்​பட்​டுள்​ளது. மேலும், உச்​சநீ​தி​மன்​றத்​தில் கூட்​டமைப்பு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​ய​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *