• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செப்​.21-ம் தேதி மகாளய அமா​வாசையை முன்​னிட்​டு, 20-ம் தேதி சென்​னை, சேலம், கோயம்​புத்​தூர், ஈரோடு, திருப்​பூர், பெங்​களூரு​வில் இருந்து ராமேசுவரத்​துக்​கும், 21-ம் தேதி ராமேசுவரத்​தில் இருந்து மேற்​கண்ட நகரங்​களுக்​கும் கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *