• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தானை நமது வீரர்​கள் அடிபணிய வைத்​ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் கமாண்​டரே ஒப்​புக் கொண்டுள்ளார்’’ என்று இந்​திய ராணுவ வீரர்​களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​னார்.

காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலில், பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில், 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தீவிர​வாத முகாம்​கள், நூர் கான் விமானம் உட்பட பல கட்​டமைப்​பு​கள் நாசமடைந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *