• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடை​யாள அட்டை மூலம் கோ-ஆப்​டெக்​ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்​கப்பட உள்​ளன. இதற்​காக அடுத்த 9 மாதத்​துக்​குள் அனைத்து சுயஉதவிக் குழு மகளிருக்​கும் அடை​யாள அட்டை வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​து. தமிழகத்​தில் மொத்​தம் 4.76 லட்​சம் சுயஉதவிக் குழுக்​கள் உள்​ளன. இதில் 54 லட்​சம் பெண்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர்.

இந்​நிலை​யில் சுயஉதவிக் குழு மகளிரின் வாழ்க்​கையை மேம்​படுத்​தும் நோக்​கத்​துடன் உறுப்​பினர்​களுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​படும் என கடந்த மார்ச் மாதம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *