• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் போராடு​வதை தவிர வழி​யில்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யின் அகில இந்​திய பொதுச்​செய​லா​ளர் மறைந்த சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினை​வு​தின சொற்​பொழிவு சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதற்கு கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தலைமை வகித்து பேசி​ய​தாவது: மாநில அரசின் உரிமை​களை பாது​காக்க நடத்​தப்​படும் போராட்​டம் வெல்ல வேண்​டும் என்​ப​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி உடன்​பட்டு நிற்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *