
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக்குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: