• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் அக்​டோபர் மாதம் முதல் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அதன்​படி, தினசரி 3 மாவட்​டங்​களில் மக்​கள் சந்​திப்பு நடத்த ஆலோ​சனை கூட்​டத்​தில் திட்​ட​மிடப்​பட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்ளது. தமிழக பாஜக சார்​பில் சிந்​தனை அமர்வு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடந்​தது. இதற்கு கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கி​னார்.

மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் மாநில தலை​வர்​கள் தமிழிசை, பொன்​.​ரா​தா கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி, அரவிந்த் மேனன், மாநில துணை தலை​வர்​கள் டால்​பின் ஸ்ரீதர், கரு.​நாக​ராஜன், குஷ்பு, மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட மூத்த நிர்​வாகி​கள், அணிப்​பிரிவு தலை​வர்​கள் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *