• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் நேற்று அதி​காலை விடிய விடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது. சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் கடந்த ஒரு மாத​மாக விட்டு விட்டு மழை பெய்து வரு​கிறது. கடந்த ஆக. 30-ம் தேதி நள்​ளிர​வில் பெய்த அதி​க​னமழை​யால், 27 விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன.

அதி​கபட்​ச​மாக வட சென்​னை​யில் மணலி​யில் 27 செமீ, மணலி புதுநகரில் 26 செமீ, விம்கோ நகரில் 23 செமீ மழை பதி​வாகியுள்ளது. இந்த அதி​க​னமழை மேகவெடிப்​பால் நிகழ்ந்​த​தாக வானிலை ஆய்வு மையம் முதன் முறை​யாக அறி​வித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *