• September 17, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ராச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குப்தா. 12-வது படித்து முடித்துள்ள இவர், மருத்துவப் படிப்பில் சேர உதவும் நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தீபக் குப்தா, தனது வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் பிப்ராச்சி கிராமத்துக்கு ஒரு வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து வாகனங்களில் ஏற்ற முயற்சித்தது. இவர்கள் கால்நடைகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல் எனத் தெரியவந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *