• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோயில் நிலத்தை நீர்ப்​பிடிப்பு பகு​தி​யாக மாற்ற தமிழக அரசு முயன்று வரு​வ​தாக இந்து முன்​னணி குற்​றம்​சாட்டி உள்ளது.

இதுகுறித்து, இந்து முன்​னணி​யின் எக்ஸ் தளத்​தில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சென்ன கேசவ பெரு​மாள் கோயிலுக்கு சொந்​த​மான 300 கோடி மதிப்​புள்ள நிலத்தை சிலர் ஆக்​கிரமிக்க முயற்சி செய்து வரு​கின்​றனர். இது ஒரு​புறம் இருக்க தமிழக அரசு, கோயில் நிலத்தை நீர்ப்​பிடிப்பு பகு​தி​யாக மாற்​று​வதற்கு முயன்று வரு​கிறது. இது​போன்று கோயில் நிலத்தை அரசு பயன்​பாட்​டுக்​கும் அலு​வல​கங்​கள் மற்​றும் கழிப்​பிடங்​கள் கட்​டு​வதற்​கும் முயற்சி செய்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *