• September 17, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: தடை செய்​யப்​பட்ட அமைப்​பு​களு​டன் நாகர்​கோ​வில் இளைஞருக்கு தொடர்பு இருப்​ப​தாக கிடைத்த தகவலின்​பேரில், அவரது பெற்​றோரிடம் என்ஐஏ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் தடை செய்​யப்​பட்ட அமைப்​புக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​தாக சிலரை என்ஐஏ (தேசிய புல​னாய்வு முகமை) அதி​காரி​கள் சில நாட்​களுக்கு முன்பு கைது செய்​தனர்.

இவர்​களு​டன் தொடர்​பில் இருந்​தவர்​களை கண்​டறிய அவர்​களது செல்​போன்​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. அப்​போது, கைதான ஒரு​வருடன் நாகர்​கோ​வில் வட்​ட​விளை​யைச் சேர்ந்த ரஷித் அகமது என்​பவரின் மகன் ஹூசன் உசைன் (28) என்​பவர் சமூக வலை​தளம் மூலம் தொடர்​பில் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *