• September 17, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மாலூர் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்றது செல்​லாது, அந்த தேர்​தலில் பதி​வான வாக்​கு​களை மீண்​டும் எண்ண வேண்​டும் என கர்​நாடக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கோலார் மாவட்​டம், மாலூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் நஞ்சே கவு​டாவுக்​கும், பாஜக வேட்​பாளர் மஞ்​சு​நாத் கவு​டாவுக்​கும் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. இரு​வரும் இறு​திச்​சுற்று வாக்கு எண்​ணிக்கை வரை மாறி மாறி முன்​னிலை வகித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *