• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடத்​து​வதற்​கான வழி​காட்​டு​தல் விதிமுறைகளை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு தன்​னார்​வலர் பணி​களை​யும், தனித்​திறன்​களை வளர்ப்​பதுடன், சமூக வளர்ச்​சிக்​கான பங்​களிப்​புகளை அளிப்​ப​தற்​கும் நாட்டு நலப்​பணித் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்​தவகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது. அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டு உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *