• September 16, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட னர். அப்​போது உ.பி.​யில் அகிலேஷ் யாதவ் தலை​மையி​லான சமாஜ்​வாதி அரசு பொறுப்​பில் இருந்​தது.

எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களில் ஆக்​ராவை சேர்ந்த அர்​பித் சிங் என்​பவரும் ஒரு​வர். நியமன பட்​டியலில் 80-வது இடத்​தில் அவர் இடம்​பெற்​றிருந்​தார். அதன்​பிறகு சில நாட்​களில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் மற்ற மாவட்​டங்​களில் உள்ள சுகா​தார மையங்​களில் எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களாகப் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *