• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரபல ஜவுளி நிறு​வனத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.31 கோடி ரொக்​கம், தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளதாக வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிப்​புத்​தூரில் சிறிய ஜவுளி கடை​யாக தொடங்​கப்​பட்​டு, தற்​போது தமிழகத்​தின் முக்​கிய நகரங்​கள் மட்டுமின்றி பல்​வேறு மாநிலங்​களி​லும் கிளை​களைத் தொடங்​கி, ஜவுளி, நகை வியா​பாரங்​களை பிரபல ஜவுளி நிறு​வனம் செய்து வரு​கிறது. இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அந்​நிறு​வனத்​துக்கு சொந்​த​மான இடங்​களில் கடந்த 12-ம் தேதி வரு​மான வரி துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *