
பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளிலும் பசு பக்தர்களை சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நிறுத்த உள்ளார்.
உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர் சங்கராச்சாரியார்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசுப் பாதுகாப்பு மற்றும் பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தி வருகிறார்.