• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தனி​யார் நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவ் தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன், அவருக்கு அக்​.30 வரை இடைக்​கால ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

‘தி மயி​லாப்​பூர் இந்து பர்​மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த100-க்​கும் மேற்​பட்​டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்​த​தாக அதன் நிர்வாக இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் மற்​றும் இயக்​குநர்​கள் என 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 2024 ஆகஸ்​டில் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *