• September 16, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: கட்​சி​யின் கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த திமுக​வுடன் அனுசரணையாக செயல்​படுங்​கள் என மதி​முக மாநில மாநாட்​டில் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தொண்​டர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

அண்​ணா​வின் 117-வது பிறந்​த​ நாளை​யொட்டி திருச்சி சிறுக​னூரில் மதி​முக மாநில மாநாடு நேற்று நடை​பெற்​றது. மதி​முக ஆட்​சிமன்​றக் குழுச் செய​லா​ளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்​தார். மாநில துணைப் பொதுச்​செய​லா​ளர் டாக்​டர் ரொஹையா ஷேக் முகமது கட்​சிக் கொடியேற்றி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *